யானையின் தாடை, வாய், நாக்கு என எல்லாமே சிதைந்திருப்பதைப் பார்க்கிற கால்நடை மருத்துவர், யானைக்கு முதலுதவியைச் செய்ய ஆரம்பிக்கிறார். யானைக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. யானை எழுந்திருக்கவே முடியாமல் உயிருக்குப் போராடுகிறது. யானை அழுதிருப்பதை அதன் முகத்திலிருக்கும் கண்ணீர் தடங்கள் காட்டிக் கொடுக்கிறது. <br /><br /><br /><br /><br /><br />story of making kumki elephants